காவல் நிலையத்தில் சின்னத்திரை பிரபலங்கள்.
Wednesday, 15 April, 2026 - 01:45 PM 117 Views
தங்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் விசாரணைக்காக சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில், சின்னத்திரை பிரபலங்கள் ம.க.பா.ஆனந்த், புகழ், கானா வினோத், அன்சாரி ஆகியோர் ஆஜராகினர்.
செம்மபரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே இவர்கள் 4 பேரும் ஆஜராகியிருந்த நிலையில் மீண்டும் விசாரணைக்காக ஆஜராகினர்.
வாசகர் கருத்துக்கள்