ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை

TN
TNT Admin
in உலகம்-மத்திய கிழக்கு
Sunday, 29 March, 2026 - 06:45 AM 45 Views

மத்திய கிழக்கு நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் வேலை செய்வோரை விலகி இருக்கும்படி ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது. அமெரிக்கப் படையினருக்கு அருகே வசிப்பவர்களுக்கும் அத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுதும் அமெரிக்கப் படையினர் தங்கியிருக்கும் இடங்கள், ஹோட்டல்களைக் குறிவைத்திருப்பதாக ஈரான் சொன்னது. ஈரானின் தொழில்சாலைப் பகுதிகளில் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தியதை அடுத்து எச்சரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை நெருங்குகிறது. தற்காப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராய் இருப்பதாக வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) தாண்டிச் செல்ல முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்