காவல் நிலையத்தில் சின்னத்திரை பிரபலங்கள். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

காவல் நிலையத்தில் சின்னத்திரை பிரபலங்கள்.

PI
piragash
in சினிமா
Wednesday, 15 April, 2026 - 01:45 PM 321 Views

தங்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் விசாரணைக்காக சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில், சின்னத்திரை பிரபலங்கள் ம.க.பா.ஆனந்த், புகழ், கானா வினோத், அன்சாரி ஆகியோர் ஆஜராகினர்.

செம்மபரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே இவர்கள் 4 பேரும் ஆஜராகியிருந்த நிலையில் மீண்டும் விசாரணைக்காக ஆஜராகினர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்