Tamil News Today
முக்கிய செய்திகள்
அமெரிக்க முற்றுகைக்குப் பிறகு, சரக்கு ஏற்றப்பட்ட முதல் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் வளைகுடாவை விட்டு வெளியேறின என கெப்ளர் தெரிவித்தார். தமிழகத் தேர்தல்களில் ஆண்களின் ஆதிக்கமே தொடர்கிறது... ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி! பாடசாலை மாணவிகளுக்கு 2026 ஆம் ஆண்டில் வெளியான முக்கிய அறிவிப்பு வெளியானது! 2027ஆம் ஆண்டு முதல் கல்வி அமைப்பில் மாற்றம்: புதிய அறிவிப்பு வெளியீடு! இன்றைய 12 ராசிகளுக்கான ராசிபலன் (17.04.2026) இலங்கையில் தங்கியிருந்த இரான் நாட்டு மாலுமிகளில் 238 பேர் சமீபத்தில் நாடு திரும்பினர்! தொடருந்து சேவைகள் குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு!

காவல் நிலையத்தில் சின்னத்திரை பிரபலங்கள்.

PI
piragash
in சினிமா
Wednesday, 15 April, 2026 - 01:45 PM 116 Views

தங்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் விசாரணைக்காக சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில், சின்னத்திரை பிரபலங்கள் ம.க.பா.ஆனந்த், புகழ், கானா வினோத், அன்சாரி ஆகியோர் ஆஜராகினர்.

செம்மபரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே இவர்கள் 4 பேரும் ஆஜராகியிருந்த நிலையில் மீண்டும் விசாரணைக்காக ஆஜராகினர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்