இரவு நேரத்தில் ஈரானை எட்டிய பிரம்மாண்ட கப்பல் – ட்ரம்ப் முற்றுகையை மீறி அதிரடி நுழைவு! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

இரவு நேரத்தில் ஈரானை எட்டிய பிரம்மாண்ட கப்பல் – ட்ரம்ப் முற்றுகையை மீறி அதிரடி நுழைவு!

KO
Kobika
in உலகம்-மத்திய கிழக்கு
Tuesday, 21 April, 2026 - 10:43 PM 73 Views

ஈரானிய கடற்படையின் செயல்பாட்டு ஆதரவுடன், ஒரு ஈரானிய எண்ணெய்க் கப்பல் இரவோடு இரவாக ஈரானின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் ஒரு சிறப்புப் படையிடமிருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்ட போதிலும், அந்தக் கப்பல் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்தக் கப்பல் அரபிக்கடலைக் கடந்து, ஈரானின் தெற்குத் துறைமுகங்களில் ஒன்றில் உள்ள நங்கூரமிடும் இடத்தில் பல மணிநேரம் நிறுத்தப்பட்டிருந்ததாக  ஈரானிய ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்