இலங்கையில் மின்தடை பற்றிய அறிவிப்பு
Monday, 13 April, 2026 - 11:10 AM 51 Views
மின்சார உற்பத்திக்கு தேவையான 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் எரிபொருள் இன்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த எரிபொருள் கையிருப்பு போதியளவு கிடைத்துள்ள நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
வாசகர் கருத்துக்கள்