மொனராகலை உனட்டுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் பலி மனைவி.!! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மொனராகலை உனட்டுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் பலி மனைவி.!!

SR
Sri
in இலங்கை
Wednesday, 15 April, 2026 - 06:09 PM 142 Views

அம்பாறையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக   வெல்லவாயா - மொனராகல பிரதான சாலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது குறித்த முச்சக்கர வண்டி மொனரா ல உனட்டுவ குதியில் வைத்து KDH வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவரது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் படுகாயமடைந்து புத்தலல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்குழுவினர் அம்பாறையிலிருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்