வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனை விசாரணை: தபால் திணைக்களத்தில் ஆய்வுக்கு நீதிமன்ற அனுமதி | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இலங்கை பொலிஸிற்கு இந்தியாவின் அன்பளிப்பு – 134 கெப் வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை – கியூபா நட்புறவை வலுப்படுத்த கலந்துரையாடல் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு – 2 தாங்கிகள் பணிகள் நிறைவு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வானிலை எச்சரிக்கை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனை விசாரணை: தபால் திணைக்களத்தில் ஆய்வுக்கு நீதிமன்ற அனுமதி

PI
Piragash
in இலங்கை
Thursday, 07 May, 2026 - 12:28 AM 73 Views

சர்ச்சைக்குரிய வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனை தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, Sri Lanka CERT குழுவிற்கு தபால் திணைக்களத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்ள Colombo Fort Magistrate's Court இன்று (06) அனுமதி வழங்கியுள்ளது.

விசாரணைகளின் போது வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் கணினி தரவுகள் குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இலங்கை CERT அதிகாரிகள் தபால் திணைக்களத்தின் கணினி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்