அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தால் பாவிகள் ஆகிவிடுவீர்கள்- SEEMAN சீமான்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலெட்சுமியை ஆதரித்து, மதுரை சோழவந்தான் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக, திமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாவிகள் ஆகிவிடுவீர்கள் எனக் கூறினார்.
மதுரை சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலெட்சுமியை ஆதரித்து, சோழவந்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக, திமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாவிகள் ஆகிவிடுவீர்கள் எனக் கூறினார்.
வீடு வாசல் தேடி வந்து அரசு வேலை தருவேன், ஆடு மாடு வளர்ப்பதை அரசு வேலையாக அறிவிப்பேன், தண்ணீர் விற்பனைக்குத் தடை விதிப்பேன் என, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் எனக் கூறி அவர் வாக்கு சேகரித்தார்.
வாசகர் கருத்துக்கள்