இதேர்தலுக்கு பிறகு நான் தலைவராக இருக்க மாட்டேன்!” 😱 — செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

இதேர்தலுக்கு பிறகு நான் தலைவராக இருக்க மாட்டேன்!” 😱 — செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு!

SR
Sri
in தமிழ்நாடு அரசியல்
Saturday, 04 April, 2026 - 03:09 AM 3242 Views

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தலைவர் செல்வப்பெருந்தகை, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கியமான அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேர்தலுக்கு பிறகு நான் தலைவராக தொடர மாட்டேன்” என்று அவர் தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு பின் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “85% வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டார்கள். எனவே வேட்பாளர் பட்டியல் வெளிவரும். இன்னும் ஒரு மணி நேரத்தில் மீதம் இருக்கக்கூடிய 15 சதவீதம் வேட்பாளர்கள் உடைய பெயர்கள் இறுதி செய்யப்படும். வேட்பாளர்கள் இறுதி செய்யும் நடவடிக்கையில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என்றும் சுமுகமாக நடை பெற்றது என்று கூறினார் .

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்