மன்னார் சவுத்பார் பகுதியில் சுகாதார அச்சம்! மனித உடல் பாகங்கள் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

மன்னார் சவுத்பார் பகுதியில் சுகாதார அச்சம்! மனித உடல் பாகங்கள்

PI
piragash
in இலங்கை
Wednesday, 29 April, 2026 - 07:58 PM 82 Views

மன்னார், ஏப்ரல் 28 – மன்னார் சவுத்பார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில் மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலைமை காரணமாக அப்பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடும், பொதுமக்களிடையே அச்சமும் உருவாகியுள்ளது. அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, அந்த நிலையத்தின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளும் சம்பவத்தை கவனத்தில் கொண்டு மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்