இலங்கையில் மின்தடை பற்றிய அறிவிப்பு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

இலங்கையில் மின்தடை பற்றிய அறிவிப்பு

KO
Kobika
in இலங்கை
Monday, 13 April, 2026 - 11:10 AM 3703 Views

மின்சார உற்பத்திக்கு தேவையான 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் எரிபொருள் இன்று  இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த எரிபொருள் கையிருப்பு போதியளவு கிடைத்துள்ள நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்