கொழும்பில் பரிதாபகரமான விபத்து: பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
கொழும்பில் பரிதாபகரமான விபத்து: பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு வரலாற்றில் இன்று – மே 4 இன்றைய (மே 4, 2026) 12 ராசிகளுக்கான ராசிபலன் நனோ உலகம்: கண்களுக்கு தெரியாத அளவில் நிகழும் பெரிய புரட்சி! குவாண்டம் கம்பியூட்டிங் – கணினி உலகின் அடுத்த புரட்சி ஆன்மாவின் பயணம்: கற்பனையா? அறிவியல் சாத்தியமா? பேச்சு தாமதம் – பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை – ஒப்பிடாதீர்கள்

கொழும்பில் பரிதாபகரமான விபத்து: பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

KO
Kobika
in இலங்கை
Monday, 04 May, 2026 - 02:24 PM 16 Views

கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துருகிரிய - கொட்டாவ வீதியில் பகுதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகிலுள்ள மதில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அத்துருகிரிய நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவனும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்