பிரான்ஸ்: SNCF காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள்! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இலங்கை பொலிஸிற்கு இந்தியாவின் அன்பளிப்பு – 134 கெப் வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை – கியூபா நட்புறவை வலுப்படுத்த கலந்துரையாடல் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு – 2 தாங்கிகள் பணிகள் நிறைவு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வானிலை எச்சரிக்கை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

பிரான்ஸ்: SNCF காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள்!

SR
Sri
in உலகம்-ஐரோப்பா
Tuesday, 31 March, 2026 - 06:46 AM 1304 Views

மார்ச் 30 முதல், SNCF மற்றும் RATP நிறுவனங்களின் உள்துறை பாதுகாப்பு சேவையினருக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோ (Philippe Tabarot) அறிவித்துள்ளார். புதிய அதிகாரங்களில் உடல் சோதனை, உடல் பரிசோதனை (palpation), ஆயுதங்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை பறிமுதல் செய்வது, தொடருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களின் அருகில் ரோந்து செலுத்துவது போன்றவை அடங்கும். சட்ட அமுலாக்க உத்தரவின்படி SNCF மற்றும் RATP நிறுவனங்களின் 4,000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு விரைவாக செயல்பட அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகளுக்கு, "விரும்பத்தகாத நபர்கள்" என கருதப்படும்

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்