பிரான்ஸ்: SNCF காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள்! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

பிரான்ஸ்: SNCF காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள்!

SR
Sri
in உலகம்-ஐரோப்பா
Tuesday, 31 March, 2026 - 06:46 AM 1353 Views

மார்ச் 30 முதல், SNCF மற்றும் RATP நிறுவனங்களின் உள்துறை பாதுகாப்பு சேவையினருக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோ (Philippe Tabarot) அறிவித்துள்ளார். புதிய அதிகாரங்களில் உடல் சோதனை, உடல் பரிசோதனை (palpation), ஆயுதங்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை பறிமுதல் செய்வது, தொடருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களின் அருகில் ரோந்து செலுத்துவது போன்றவை அடங்கும். சட்ட அமுலாக்க உத்தரவின்படி SNCF மற்றும் RATP நிறுவனங்களின் 4,000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு விரைவாக செயல்பட அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகளுக்கு, "விரும்பத்தகாத நபர்கள்" என கருதப்படும்

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்