காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்!
மார்ச் 30 முதல், SNCF மற்றும் RATP நிறுவனங்களின் உள்துறை பாதுகாப்பு சேவையினருக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோ (Philippe Tabarot) அறிவித்துள்ளார்.
புதிய அதிகாரங்களில் உடல் சோதனை, உடல் பரிசோதனை (palpation), ஆயுதங்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை பறிமுதல் செய்வது, தொடருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களின் அருகில் ரோந்து செலுத்துவது போன்றவை அடங்கும். சட்ட அமுலாக்க உத்தரவின்படி SNCF மற்றும் RATP நிறுவனங்களின் 4,000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு விரைவாக செயல்பட அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி
பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!!
இந்த அதிகாரிகளுக்கு, "விரும்பத்தகாத நபர்கள்" என கருதப்படும்
வாசகர் கருத்துக்கள்