காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்! - Tamil News Today
முக்கிய செய்திகள்
10 ரூபாய் நோட்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்த ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளர் ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க! காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்! இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம் ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!! ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த முருகன் பாடல் தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் இந்தியாவில் பதிவான நில நடுக்கம்.
ADVERTISEMENT 728 x 90 Banner Place

காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்!

Sri Monday, 30 March, 2026
காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்!

மார்ச் 30 முதல், SNCF மற்றும் RATP நிறுவனங்களின் உள்துறை பாதுகாப்பு சேவையினருக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோ (Philippe Tabarot) அறிவித்துள்ளார்.

புதிய அதிகாரங்களில் உடல் சோதனை, உடல் பரிசோதனை (palpation), ஆயுதங்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை பறிமுதல் செய்வது, தொடருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களின் அருகில் ரோந்து செலுத்துவது போன்றவை அடங்கும். சட்ட அமுலாக்க உத்தரவின்படி SNCF மற்றும் RATP நிறுவனங்களின் 4,000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு விரைவாக செயல்பட அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!!
தொடர்புடைய செய்தி
பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!!

இந்த அதிகாரிகளுக்கு, "விரும்பத்தகாத நபர்கள்" என கருதப்படும்

பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்