துயர் பகிர்வு / நினைவஞ்சலி
பிறப்பு
இறப்பு
"அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்."
"அமரர் சந்தானலட்சுமி குமாரசுவாமி அவர்களின் மறைவு செய்தி எமக்கு பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கின்றது.
அன்னாரின் அன்பும், பண்பும், எளிமையும் என்றும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலையம்"
"💐 மலரஞ்சலிகள்! ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்."